Tag: Latest Sri Lanka News

Browse our exclusive articles!

வெளிநாட்டு ஆசையில் பிள்ளைகளுடன் தாய்லாந்தில் சிக்கிய அனுஷா!

தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள டான் முவாங் விமான நிலையத்தில், மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கஜகஸ்தானுக்குப் பயணிக்க முயன்ற ஒரு இலங்கை குடும்பத்தை இடைமறித்த குடிவரவு அதிகாரிகள், இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர். திருமதி அனுசா...

நீர்கொழும்பு சிறையில் கொலைவெறியாட்டம் ஆடிய 75 கைதிகள் அடையாளம் காணப்பட்டனர்!

நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப்...

பொலிசார் போல நடித்து வெளிநாட்டவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது!

சுற்றுலா பொலிசார் போல் நடித்து, பிரேசில் நாட்டவர் ஒருவரைக் காவலில் வைத்து, 3 மில்லியன் ரூபா பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், உனவத்துன சுற்றுலா பொலிசாரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி,...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வாயிலை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை உத்தியோகத்தருக்கு, வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிடிபட்டால்...

துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீது தொடரப்பட்ட வழக்கு, இன்று (10) மவுண்ட்...

Popular

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...

விமலின் வாயால் வந்தது வினை!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Subscribe

spot_imgspot_img