முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனது மாளிகைக்கு எதிரே உள்ள வீட்டை வாங்க முயன்று கொண்டிருந்ததாகவும் யசரா அபேயநாயக்க நேற்று...
நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்கள் கொடூரமான தாக்குதல்களாலும், 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.
5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையைச்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான வாயிலில் கைதிகளால் பிணையாகப் பிடிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட தனது சக உத்தியோகத்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் துப்பாக்கியால் சுட்ட சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு...
முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின் பண்டாரவை, ஜனாதிபதி செலவுத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜூலை 22 ஆம்...