யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும்...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, முதலில் கொக்குவில் பகுதியில் உள்ள...
கொழும்பு Lady Ridgeway குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையில், மிகுந்த வறுமை நிலையில் இருக்கும் 13 வயது சிறுவனின் வாழ்க்கையை காப்பாற்றும் உதவி நாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இந்த...
யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட...
இலங்கை போக்குவரத்துசபையின் யாழ்ப்பாணம், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு ஊழியர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகினர். யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும்,...