spot_imgspot_img

அண்மைச்செய்திகள்

மது போதையில் வந்த மகனை திட்டிய மருமகள், தாக்கி காதை கடித்த மாமியார்… போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின் மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன்  பிரின்ஸ் (38) டெம்போ டிரைவராக...

உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் துப்பாக்கிகள்

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி...

கனகராயன்குள விபத்தில் ஜேர்மன் பிரஜை பலி

கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (19.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்...

கெஹெல்பத்தர பத்மே விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணை அறிக்கையை பொலிசார் இன்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img