Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது பொருளாதார தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிரடி!

கடுமையான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இலங்கையர்களை இலக்கு வைத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில்...

54 இந்திய மீனவர்கள் கைது!

கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன் இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (24)  அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு றோலர் படகுகள்...

மனைவியை கழுத்தறுத்து கொன்று, சடலத்துடன் பெற்றோல் ஊற்றி எரிந்த கணவன்!

தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல...

பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; கன்னி ராசி!

கன்னிராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப் போகிறது என்று பார்ப்போம். புத்தாண்டு பிறக்கும் சித்திரை 1ஆம் திகதி அன்று கிரக நிலைகளைப் பார்ப்போம். உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள்...

பொன்சேகாவிடம் 1 பில்லியன் இழப்பீடு கோரும் முரளிதரன்!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் முத்தையா முரளிதரன். அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு...

Popular

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...

Subscribe

spot_imgspot_img