பொன்சேகாவிடம் 1 பில்லியன் இழப்பீடு கோரும் முரளிதரன்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் முத்தையா முரளிதரன்.

அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவித்தே இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்