யாழ்ப்பாணம் நிலாவறை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் மீளவும் பணியை ஆரம்பித்துள்ளனர். அந்த பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதால் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிலாவறை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய...
அண்மையில் பதுளை, பசறை பேருந்த விபத்தில் பெற்றோர் உயிரிழந்து விட, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்பாறை வைத்தியசாலை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர்,...
திருகோணமலை -ஹபரணை பிரதான வீதியில் ஹபரணை- ஹதரஸ்கொட்டுவ பகுதியில் நேற்று (25) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...
யாழ் மாநகர பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. எனினும், அங்குள்ள...
கடும்போக்குவாதத்தை பரப்பியமை, நிதி திரட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
மாத்தளை, மட்டக்களப்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.