Tag: யாழ் மாநகரசபை

Browse our exclusive articles!

‘அவரது பெயரை தூக்குங்கள்’: யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கொந்தளிப்பு!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட செங்குந்தா சதுக்கத்தின் கல்வெட்டில் உள்ள யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் பெயரை நீக்குமாறு, யாழ் மாநகர ஆணையாளரிடம் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மகஜர் கையளித்துள்ளனர். யாழ் மாநகரசபையினால் அண்மையில்...

அரசின் முட்டுக்கட்டையால் யாழ் மாநகரசபைக்கு யப்பான் வழங்கிய கழிவகற்றல் வாகனங்கள் திரும்பின!

யாழ் மாநகரசபைக்கு யப்பான் அரசு வழங்கிய 4 கழிவகற்றும் பாரவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அப்போதைய கோட்டாபய அரசு ஒத்துழைக்காததால், பாராவூர்திகளை நாட்டுக்கு கொண்டுவர யாழ் மாநகரசபைக்கு யப்பான் தூதரகம் வழங்கிய ரூ.14.3...

யாழில் மீண்டும் நீல உடையில் களமிறங்குகிறது மாநகர காவல்ப்படை!

நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என...

சம்பளமின்றி பணியாற்ற தயாராக இருக்கிறோம்: யாழ் மாநகரசபை தீர்மானம்!

எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். யாழ் மாநகர சபை அமர்வு இன்று (16)  இடம்பெற்ற போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார...

யாழ் நகர தங்கும் விடுதிகளில் திடீர் பாய்ச்சல்: அறைகள் நிறைய ஜோடிகள்!

யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர்...

Popular

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

Subscribe

spot_imgspot_img