இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியுறும் நிலைமை காணப்பட்டது. நாட்டு நிலைமை குறித்து...
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய...
பொருளாதார நெருக்கடியையடுத்து நாட்டில் தீவிரம் பெற்றுள்ள போராட்டங்களை நிறுத்த, ஜனாதிபதி நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.
அமைச்சரவை பதவிவிலகியதையடுத்து, அதே அமைச்சர்களை மீண்டும் நியமித்ததுடன், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும்,மக்கள் இந்த 'மாற்று...
அவந்த் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மாலைதீவு நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 08.20 மணியளவில் மாலைதீவு நோக்கிச்...