அவசரகால சட்டம் நீக்கம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியுறும் நிலைமை காணப்பட்டது. நாட்டு நிலைமை குறித்து இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் சூழலில், அவசரகால நிலைமை மீதான வாக்கெடுப்பை எதிரணிகள் கோரவிருந்தன.

இதுதவிர, அரசிலிருந்து வெளியேறிய பங்காளிகளும் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லையென அறிவித்திருந்தன. நாடாளுமன்ற பெரும்பான்மையை உறுதிசெய்வதெனில், சிறிலங்கா சுதந்திரக்கட்சியையேனும் சமரசம் செய்ய வேண்டிய நிலைமை அரசிற்கு இருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல்  நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை மீளப்பெறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்