2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரமும் தொடரவுள்ளது.
25, 26ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் 23ஆம் திகதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கும், கர்தினல் மல்கம் ரஞ்சித்திற்குமிடையில் இன்று (10) பேராயர் இல்லத்தில் நடக்கவிருந்து சந்திப்பு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சந்திப்பிற்காக அனைத்து ஆயர்களிற்கு மேலதிகமாக, கட்டுவப்பிட்டிய மற்றும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெறும்.
காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும்.
அறிக்கை தொடர்பான...
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (7) வடக்கு, கிழக்கு தவிர்ந்த கத்தோலிக்க தேவாலயங்களின் முன்பாக எதிர்ப்பு போராட்டங்கள்...