2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் 3வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று...
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளேன். ஏப்ரல் 21ஆம் திகதி காலை தாக்குதல் நடக்கலாம் என நம்பக்கூடிய...
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில்...
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார். அருட்தந்தை...
கிடைத்துள்ள ஆதாரங்களின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் விசேட அறிக்கையொன்றை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான சூம் இணைய கலந்துரையாடலின் போது அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, தம்மைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு தடை விதிக்கக் கோரி அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ உயர்...
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நவ்பர் மௌலவி எனப்படும் இப்றாஹிம் மொஹமட் நவ்பர் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று(04) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு- முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட...