உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை அரசு ஏற்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையென்பதையும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர்,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தன்னிடம் உள்ள அறிக்கைகளை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு அவை பகிரங்கப்படுத்தப்படும் என உறுதிமொழி வழங்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி...