கடுமையான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இலங்கையர்களை இலக்கு வைத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில்...
கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன்
இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (24) அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில்
ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு றோலர் படகுகள்...
தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல...
கன்னிராசி அன்பர்களே!
இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப் போகிறது என்று பார்ப்போம்.
புத்தாண்டு பிறக்கும் சித்திரை 1ஆம் திகதி அன்று கிரக நிலைகளைப் பார்ப்போம்.
உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள்...
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் முத்தையா முரளிதரன்.
அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு...