இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 25 வயதான ஆதித்தியா ஆனந்தராஜா, பிரான்சின் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொன்டோ-கொம்பால்ட் நகராட்சியின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போரிலிருந்து தப்பி வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் மகளான ஆதித்தியா,...
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும்...
இந்த மாதம் மார்க்கம் பகுதியில் பல வீடுகளுக்குள் நுழைய முயன்ற ஒருவரை யோர்க் பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 18 ஆம் திகதி காலை 7 மணிக்கு முன்பு கென்னடி...
கனடாவின், பீல் (Peel) பிராந்திய பொலிசார் ஆயுதம் ஏந்தியவராகவும் ஆபத்தானவராகவும் கருதப்படும் ஒரு தமிழரை தேடி வருகின்றனர். நெருக்கமான கூட்டாளி வன்முறை விசாரணை தொடர்பாக அவர் தேடப்படுகிறார்.
பொலிசார் தங்கள் விசாரணை குறித்த விவரங்களை...
சனிக்கிழமை (ஓகஸ்ட் 9), நள்ளிரவு 12:45 மணியளவில், இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் சுவிஸின், லங்காஸ்ஸில் நடந்த வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்டார்.
40 வயது இத்தாலிய குடியுரிமை கொண்ட இலங்கை நபர்...