spot_imgspot_img

புலம்பெயர் தமிழர் புதினம்

உடைமாற்றும் அறைக்குள் இரகசியமாக படம்பிடித்தபோது சிக்கினார்: கனடாவில் கைதான தமிழன்!

கனடாவில் விற்பனை மையமொன்றின் உடை மாற்றும் அறைக்குள் இருந்தவர்களை இரகசியமாக கையடக்க தொலைபேசியில் படம் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். யோர்க் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 30...

சிறுமியை போதைப்பொருள் கொடுத்து அடைத்து வைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் கைது!

கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து, போதைப்பொருள் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஜாக்ஸைச் சேர்ந்த 30...

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய இலங்கை தமிழ், சிங்கள பெண்கள்!

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ், சிங்கள பெண்கள் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றியீட்டியுள்ளனர். அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று...

கனடாவில் இளம் தமிழ் யுவதி கொலை: இருவர் கைது!

கனடாவின் Markham நகரில் படுகொலை செய்யப்பட்ட 20 வயது இளம் தமிழ்ப் பெண்ணின் மரணம் சம்பந்தமாக இருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நிலக்ஷி ரகுதாஸ் என்ற இந்த இலங்கை தமிழ் இளம் பெண் கடந்த...

கனடாவில் பயங்கரம்: யாழ்ப்பாண தமிழரை குத்திக்கொன்ற மகன்!

கனடாவின் ரொரன்டோ-ஸ்காபரோ பகுதியிலுள்ள வீட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 66 வயதுடைய ஒருவர், அவரது மகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். 32 வயதுயை மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு,  முதல் நிலை கொலைக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img