அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய இலங்கை தமிழ், சிங்கள பெண்கள்!

Date:

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ், சிங்கள பெண்கள் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றியீட்டியுள்ளனர்.

அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இவர் கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேர்த்தியாவார்.

இலங்கையைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, அவுஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார்.

இலங்கையில் பிறந்து தனது 12வது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த கசாண்ட்ரா, தொழிலாளர் கட்சியின் சார்பில் ஹோல்ட்டின் விக்டோரியன் பிரிவின் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்