போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது காதலனை சந்திக்க வந்த காதலி, நேற்று (22) மதியம் போதைப்பொருள் கலந்த பால் டீ கொடுக்க முயன்றபோது...
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல, திங்கட்கிழமை (18) ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி, தனது தீர்ப்பை வழங்கும்போது,...
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (பெப்.14) தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று...
வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்...
சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ, நைனமடம் பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி என்ற...