இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான சீற்றத்தை ஏற்படுத்திய, பிக்மீ ஓட்டுநர் ஒருவரிடம் நடந்த வன்முறைக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களையும் பொலிசார் கைது...
யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம்...
2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பௌத்தத் துறவி ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2026 மே 26...
திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த 65 வயது தாய், வெளிநாட்டு வீட்டு வேலை மூலம் சம்பாதித்த பணம் மற்றும் தங்க நகைகளைப் பெறும்...
பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நடத்துனர், நேற்று முன்தினம் (13) மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
26 வயதான அப்பெண் நின்றுகொண்டிருந்தபோது...