கட்டாயமாக கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க ரூ.1000 கொடுத்தவர் கைது!
பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக கட்டியணைத்த நபர், அந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1000 கொடுத்துள்ளார். இந்த சம்பவம், ரத்கம, புஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் (26) நடந்துள்ளது. அந்த நபரை கைது செய்யப்பட்டதாக ரத்கம...