யாழில் டீசல் பதுக்கி விற்பனை செய்தவர் கைது!
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்க் விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவத்...