Category : குற்றம்

குற்றம்

கட்டாயமாக கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க ரூ.1000 கொடுத்தவர் கைது!

Pagetamil
பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக கட்டியணைத்த நபர், அந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1000 கொடுத்துள்ளார். இந்த சம்பவம், ரத்கம, புஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் (26) நடந்துள்ளது. அந்த நபரை கைது செய்யப்பட்டதாக ரத்கம...
குற்றம்

மோசடியில் ஈடுபட்ட அழகுக்கலைஞர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil
சட்டமா அதிபர் திணைக்களத்தின் போலி கடிதத் தலைப்பை தயாரித்து போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கண்டியில் அழகுக்கலை நிபுணர் உட்பட மூவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது. கொழும்பில்...
குற்றம்

நெல்லியடியில் கஞ்சா பொதியை கைமாற்ற காத்திருந்த இளைஞன் கைது!

Pagetamil
நெல்லியடி பொலிஸ் பிரிவில் கஞ்சா பொதியுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேவரையாளி பகுதியில் கஞ்சா பொதி கைமாற்றப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்...
குற்றம்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவு!

Pagetamil
வவுனியா – பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில்...
குற்றம்

யாழில் ஒரு மாத காதலியுடன் தியேட்டருக்கு சென்ற காதலனுக்கு ஏற்பட்ட கதி: இரண்டு யுவதிகளை தேடும் பொலிசார்!

Pagetamil
திரையரங்கு ஒன்றில் புதுக் காதலியுடன் படம் பார்க்கச்சென்ற இளைஞனிற்கு போதை மருந்து கொடுத்து, தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருடப்பட்ட தங்கச்சங்கிலியின் பெறுமதி ரூ.500,000 ஆகும். தங்கச்சங்கிலியை...
குற்றம்

ஜப்பான் பெண்ணின் மார்பகங்களை மசாஜ் செய்தவர் கைது!

Pagetamil
ஜப்பானில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணியான 52 வயதான பெண்ணின் மார்பகங்களை அழுத்தி பிடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மரபுரிமை நகரத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்த ஜப்பான் பெண்ணுக்கு தேசிய...
குற்றம்

33 மாடுகளை அடைத்துக் கொண்டு சென்ற லொறி சிக்கியது!

Pagetamil
தனமல்விலவில் இருந்து கொழும்புக்கு உரிமம் இன்றி லொறியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற இருவர் உடவலவையில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 மாடுகள் மிகவும் மோசமான முறையில் கடத்தப்பட்டதாகவும், இரண்டு மாடுகள் அங்கு...
குற்றம்

இரண்டு கைகளையும் வெட்டி பார்சல் செய்துகொண்டு சென்ற பயங்கரம்: கள்ளக்காதல் தகராறே காரணம்!

Pagetamil
மொரட்டுவை தெல்கஹவத்த சந்தியில் ஒருவரின் இரண்டு கைகளும் வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கள்ளக்காதல் விவகாரமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் பழுதுபார்க்கும்...
குற்றம்

05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா

Pagetamil
05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தாத்தா ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸில் இன்று (21)...
குற்றம்

சுற்றுலா சென்ற இடத்தில் 25 வயது யுவதியில் மயங்கிய 47 வயது நபர்: ரூம் போட்டு ரூ.1.1 மில்லியன் கொள்ளையடித்த யுவதி!

Pagetamil
சுற்றுலா சென்ற இடத்தில் அறிமுகமான 22 வயதான யுவதியுடன் ஹொட்டலில் அறையெடுத்து தங்கியிருந்த 47 வயதான நபரிடமிருந்து 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. அவருடன் வந்து தங்கியிருந்த யுவதியே கைவரிசை...
error: Alert: Content is protected !!