spot_imgspot_img

குற்றம்

யாழில் கொடூரம்: மாமா, மாமியை வெட்டிய போதை மருமகன்; மாமி பலி!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் மனைவியின் தாய், தந்தையை வாளால் வெட்டிய மருமகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான மாமியார் உயிரிழந்தார். மாமனார் படுகாயமடைந்துள்ளார். நேற்று (11) இந்த சம்பவம் நடந்தது. வடமராட்சி, கரவெட்டி மத்தி...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு யுவதியை தரையில் விழுத்தி, அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்த ஒரு இளைஞன்,...

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால் கொலை செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (25) என்ற திருமணமாகாத இளம் பெண் ஆவார்....

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சந்தேக நபரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். மாரவில, கட்டுனேரிய-பன்கட சந்திப்பில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான...

இளம்பெண்களின் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டிய இளைஞனுக்கு விளக்கமறியல்!

கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாண வீடியோக்களை கேட்டு இளம் பெண்களை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞனை மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img