யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

Date:

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

23 வயதான இளம் தாயொருவர் கைக்குழந்தையை வீட்டில் வீட்டுவிட்டு மாயமாகியுள்ளார். மனைவியை காணவில்லையென, இளவாலை பொலிஸ் நிலையத்தில் கணவர் முறைப்பாடளித்தார்.

அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்