யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
23 வயதான இளம் தாயொருவர் கைக்குழந்தையை வீட்டில் வீட்டுவிட்டு மாயமாகியுள்ளார். மனைவியை காணவில்லையென, இளவாலை பொலிஸ் நிலையத்தில் கணவர் முறைப்பாடளித்தார்.
அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.



