spot_imgspot_img

குற்றம்

யாழில் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்த குற்றச்சாட்டில் 70 வயது பிக்குவிற்கு விளக்கமறியல்!

நாவற்குழி விகாரையின் பிக்குவொருவர், சிறுமியுடன் அத்துமீறி நடக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் 17 வயதான சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்)...

இலங்கையில் தலைமறைவான சீன காதல் வெறியனை கண்டுபிடிக்க உதவிகோரும் பொலிசார்!

கொஹுவலவில் உள்ள கென்ட் ரெசிடென்ஸ் வீட்டுவசதி வளாகத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ஒரு சீனப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சீன சந்தேக நபரை கைது...

சொகுசு பேருந்தில் பசுத் திருட்டு

குளிரூட்டப்பட்ட அலுவலகப் போக்குவரத்துப் பேருந்தில் திருடப்பட்ட இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்று இறைச்சிக்காக விற்க முயன்ற சந்தேகத்தின் பேரில், மூன்று நபர்களைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம் நேற்று...

கொழும்பில் சீன யுவதி கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?

களுபோவில, பீரிஸ் மாவத்தையில் உள்ள 'கென்ட் ரெசிடென்ஸ்' என்ற நான்கு மாடி அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த 28 வயது சீனப் பெண் ஒருவர், நேற்று (23) மாலை கூர்மையான...

மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளம்பெண்கள் உயிருடனும், சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம்: சூத்திரதாரியான இளம் ஜோடி, தம்பி கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் 24 மணித்தியாலத்தில் குறித்த பெண்ணை கடத்தி மயக்க மருந்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img