தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் நேற்று (02) கண்டெடுத்தனர்.
தற்போது அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட அப்பெண்ணின்...
வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது...
பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்--
மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகள் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை உயிரிழந்த பிள்ளைகளின் இறுதிக்...
இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான சீற்றத்தை ஏற்படுத்திய, பிக்மீ ஓட்டுநர் ஒருவரிடம் நடந்த வன்முறைக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களையும் பொலிசார் கைது...