கொஸ்லந்த பொலிசார், 11 பாடசாலை மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டியைப் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை நேற்று முன்தினம் (07) கைது செய்தனர்.
கொஸ்லந்த நகரத்திலிருந்து மக்கல்தெனிய கிராமத்திற்குச்...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடையில் திருடப்பட்ட மூன்று இலட்சத்து...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவைக்...
மத்தல, லூனுகம்வெஹெர பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது, 15 வயது மாணவருக்கும், 14 வயது மாணவருக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் காயமடைந்து, காலியில் உள்ள கரபிட்டிய...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (3) அதிகாலை...