திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த 65 வயது தாய், வெளிநாட்டு வீட்டு வேலை மூலம் சம்பாதித்த பணம் மற்றும் தங்க நகைகளைப் பெறும்...
பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நடத்துனர், நேற்று முன்தினம் (13) மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
26 வயதான அப்பெண் நின்றுகொண்டிருந்தபோது...
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் முந்திரிப் பருப்பு கடத்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாக, மாமடல பகுதியில் மூன்று பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாக...
கொலை மிரட்டல் விடுத்து 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து...
ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்...