spot_imgspot_img

குற்றம்

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 23 வயதான இளம் தாயொருவர் கைக்குழந்தையை வீட்டில் வீட்டுவிட்டு மாயமாகியுள்ளார். மனைவியை காணவில்லையென,...

கசிப்பு தேடிய பொலிஸ்காரர் கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை!

சட்டவிரோத மதுபான ஆலை மீதான சோதனையின் போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரை, பாலபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த குற்றவாளி எனத்...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு செய்து, அதனை அவரின் தோழி ஒருவருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்களால் காவலில் வைக்கப்பட்ட 66 வயது மூதாட்டியின் தலைமுடியை வெட்டிய குற்றத்திற்காக, 17ஆம் திகதி ராகம பொலிஸாரால் கைது...

3 பெண்களை மயக்கி நகை திருடியவர் கைது

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பேருந்தில் பயணித்த மூன்று பெண்களுக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியது தொடர்பாக பொலிசார் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏப்ரல் 2, 2026 அன்று இரவுப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img