யுவதியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத போதகர் ஒருவரை பியகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளையிலுள்ள யுவதியொருவர், கனடாவிலுள்ள சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்சனையொன்று சம்பந்தமாக பரிகாரம் செய்ய சென்ற போதே, இந்த சம்பவம் நடந்தது.
போதகரால்...
பாலுறவில் போதிய திருப்தியடையாத தம்பதியினருக்கு 'இன்ப சேவை' செய்வதாக இணையத்தில் விளம்பரம் செய்து, 'சேவை' செய்து வந்த ஆசாமியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப்பிரிவு பொலிசாரால் ஆசாமி கைது செய்யப்பட்டார்.
அவரை அடையாளம்...
மொரட்டுவ பகுதியில் விகாரையொன்றில் பௌத்த பிக்குவிடமிருந்து இலஞ்சமாக பணம் கோரிய இருவரை நேற்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பிக்குவிடமிருந்து ரூ .2.5 மில்லியன் ரூபாவை கோரியுள்ளனர்.
முதல் தவணையாக ரூ...
மவுண்ட் லவனியா பகுதியில், காலி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் கழுத்து வெட்டப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் லவனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
மவுண்ட் லவனியாவில் வசிக்கும்...
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த காதல் ஜோடியொன்று வீட்டின் சம்மதமின்றி வவுனியாவிற்கு வந்து, அங்கு பதிவு திருமணம்...