மொரட்டுவ பகுதியில் விகாரையொன்றில் பௌத்த பிக்குவிடமிருந்து இலஞ்சமாக பணம் கோரிய இருவரை நேற்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பிக்குவிடமிருந்து ரூ .2.5 மில்லியன் ரூபாவை கோரியுள்ளனர்.
முதல் தவணையாக ரூ .500,000 பெற விகாரைக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயணித்த காரும் கைப்பற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1