spot_imgspot_img

இலங்கை

சுரேஷ் சாலேவை பரிசோதிக்க விசேட மருத்துவர் குழு

தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட விசேட மனநல...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபருக்கான உண்ணாவிரத நாடகம் முடிந்தது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தில் கைதான அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே, திடீரென முன்னெடுத்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முன்னாள் பொதுஜன பெரமுன ஆதரவு தரப்பினர் முன்னெடுத்த சத்தியாகிரகத்தை முடித்துக்...

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக, தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி)...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார். இந்தச்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் நேற்று (9) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று காலை தொழில் புரிந்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img