உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் மற்றொரு சாட்சியமாக கடத்தப்பட்ட தமிழர்...
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய சிறப்புரையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பரப்பப்பட்ட பல தவறான செய்திகளின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தியதோடு, விசாரணைகள் முன்னேறிச்...
நுகர்வோர் விவகார அதிகாரசபை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகளை உயர்த்தி, திருத்தப்பட்ட அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இன்று (10) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விலைகளின்படி,...
கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார்.
பொலிஸார் குறித்த நபரை இனம்...
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே தீவிரமாகச் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன...