மொரட்டுவ பகுதியில் விகாரையொன்றில் பௌத்த பிக்குவிடமிருந்து இலஞ்சமாக பணம் கோரிய இருவரை நேற்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பிக்குவிடமிருந்து ரூ .2.5 மில்லியன் ரூபாவை கோரியுள்ளனர்.
முதல் தவணையாக ரூ...
மவுண்ட் லவனியா பகுதியில், காலி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் கழுத்து வெட்டப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் லவனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.
மவுண்ட் லவனியாவில் வசிக்கும்...
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த காதல் ஜோடியொன்று வீட்டின் சம்மதமின்றி வவுனியாவிற்கு வந்து, அங்கு பதிவு திருமணம்...
யாழ்.கோப்பாயில் காணி வேலி கதியாலை வெட்டி எரியூட்டிய போது அதனை காணி உரிமையாளர் தடுத்த போது அவர் மீது கும்பலாக வந்து தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர் அவர்களிடம் இருந்து மீண்டு தப்பி...
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றயதினம் கார் ஒன்றில் சென்ற குறித்தநபர்கள் வவுனியா தம்பனை புளியங்குளம் மற்றும் பத்தினியார் மகிழங்குளம்...