ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும், கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கோரி, நேற்று (11) நீர்கொழும்பு, கட்டுவபிட்டியவில் அமைதிப் போராட்டம்...
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவைச் செல்லாததாக்கக் கோரி, முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த...
நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக குறிப்பிட்டு, புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ் மாநகரசபை இடை நிறுத்தியுள்ளது.
முன்தாக யாழ் மாநகரின்...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
நீர்கொழும்பு காவல்துறையினர், கடற்கரை வீதி பகுதியில் உள்ள தனது வீட்டில், தனது பராமரிப்பில் இருந்த இரண்டு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக புகார்கள் வந்ததை அடுத்து, 67 வயதான ஒருவரை புதன்கிழமை (10)...