கிளிநொச்சி இளைஞனின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சங்கீத்சன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, சங்கீத்சனின் கைதின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கே.சயந்தன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாய்களின் வாயை கட்டி வளர்த்தவர் கைது!

நீர்கொழும்பு காவல்துறையினர், கடற்கரை வீதி பகுதியில் உள்ள தனது வீட்டில், தனது...

கணவன், பிள்ளைகளை கழற்றிவிட்டு வந்த பெண், காதலன் மீது நம்பிக்கைத்துரோக வழக்கு!

திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை...

எச்சரிக்கை: போலி பொதுச்சுகாதார பரிசோதகர்கள்!

பொது சுகாதார ஆய்வாளர்கள் போல் நடித்து, சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகக் கடை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்