spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

5 மாவட்டங்களில் 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

5மாவட்டங்களின் 9 கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகள்- நேற்று சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட- நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராமசேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டமும்...

நேற்று 1,923 தொற்றாளர்கள்!

இலங்கையில் பதிவான அதிகபட்ச நாளாந்த கொரோனா  தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அதிகபட்ச தொற்றாளர்களாக நேற்று 1,923 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை...

அதிகபட்ச எண்ணிக்கை: இன்று 1,913 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று மாத்திரம் 1,913 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று அடையாளம் காணப்பட்டவர்கள அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...

வடமாகாணத்தில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

வடமாகாணத்தில் இன்று 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று 404 பேருக்கு யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் 9 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும், கிளிநொச்சி, மன்னார்,...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத தடுப்பூசிகள் கொழும்பிற்கு சென்றது: அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img