இலங்கையில் பதிவான அதிகபட்ச நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அதிகபட்ச தொற்றாளர்களாக நேற்று 1,923 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை...
இலங்கையில் இன்று மாத்திரம் 1,913 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...
வடமாகாணத்தில் இன்று 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று 404 பேருக்கு யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் 9 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும், கிளிநொச்சி, மன்னார்,...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை...