27.6 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

நேற்று 1,923 தொற்றாளர்கள்!

இலங்கையில் பதிவான அதிகபட்ச நாளாந்த கொரோனா  தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அதிகபட்ச தொற்றாளர்களாக நேற்று 1,923 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 113,676 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 1,913 பேர், புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 10 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 14,758 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 967 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 98,209 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 834 பேர் கவனிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment