இலஞ்சத்திற்கு மட்டும்ல, பணத்தை கொண்டு வந்த யுவதிக்கும் ஆசைப்பட்ட அதிகாரி இலஞ்ச ஒழிப்பு பிரிவிடம் சிக்கினார்!

Date:

ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தனது அலுவலகத்தில் யுவதியிடமிருந்து ரூ .50 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துக்கான பாதை அனுமதி வழங்க இந்த இலஞ்சத் தொகையை அவர் கோரியுள்ளார்.

இதன்படி, யுவதி பணத்தை வழங்கிய போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து, குறிப்பிட்ட அதிகாரியை கைது செய்தனர்.

வெலிமட பகுதியை சேர்ந்த அந்த யுவதியிடம் அவர் பாலியல் இலஞ்சமும் கோரியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர் யுவதியை பிறிதொரு இடத்திற்கு அழைத்து செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்