5 மாவட்டங்களில் 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

5மாவட்டங்களின் 9 கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகள்- நேற்று சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட- நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராமசேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி, ரணவிரு தர்மசிறி மாவத்தை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராமசேவகர் பிரிவு, பொத்துபிட்டிய வடக்கு, கலவான- ஹப்புக்கொட கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராமசேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தில் வொம்புவெல்ல கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்