சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று மாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.