திருகோணமலை-கந்தளாய் காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களை திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
கந்தளாய் காப்புக்காடு பகுதியில் உள்ள அரச தேக்கு தோட்டங்களில்...
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றாளர்களின் நன்மை கருதி சாய்ந்தமருது...
மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத, திருமண, மரண நிகழ்கள் 15 பேரின் பங்குபற்றுதலுடன் மட்டுமே நடைபெற அனுமதியளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டம் நேற்று (13) நடைபெற்ற போது இந்த தீர்மானம்...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அம்பாறை, விநாயகபுரத்தை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது...