மட்டக்களப்பில் மத, திருமண நிகழ்வுகள், மரணச்சடங்கிற்கு 15 பேருக்கு மட்டுமே அனுமதி!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மத, திருமண, மரண நிகழ்கள் 15 பேரின் பங்குபற்றுதலுடன் மட்டுமே நடைபெற அனுமதியளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டம் நேற்று (13) நடைபெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அனைத்து மத தலங்களில் நடைபெறும் மத நிகழ்வுகள், திருமணம், மரணச்சடங்கில் 15 பேருக்கு மட்டுமே அனுமதியளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் இன்று பகிரங்க அறிவிப்பு விடுப்பார்.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்