spot_imgspot_img

கிழக்கு

கள்ள மணலால் பறிபோன உயிர்… காணி உரிமையாளர்களை கண்டதும் தப்பியோட ஆற்றிற்குள் குதித்த இளைஞன் பலி (VIDEO)

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை தேடி விவசாயிகள் சென்ற போது, பொலிசார் என நினைத்து, மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடுவதற்காக குளத்தில் குதித்ததில்...

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய வாங்காமம் தெரிவு: துரிதகதியில் ஏற்பாடுகள்!

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இவ் இடப்பற்றாக்குறையை கருத்திற் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள...

இறால்பண்ணையில் வாகரையை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் மற்றும் பனிச்சங்கேணி ஆகிய பிரதேசங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக நூறு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் இறால் வளர்ப்பு...

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல்கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்!

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் பொலிசார் மீது துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம் மட்டக்களப்பு கரடியனாறு பன்குடாவேளி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்...

கஞ்சிகுடிச்சாறில் வகைதொகையின்றி அகழப்படும் மணல் கொழும்பு செல்கிறது: அதிகாரிகள் உறக்கம்! (VIDEO)

அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் வகைதொகையில்லாமல் மணல் அகழப்பட்டு, கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெருமெடுப்பில் மணல் அகழப்பட்டு வருகிறது. சுமார் 15- 20...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img