திருகோணமலைக்கு வர வேண்டாம்!
திருகோணமலை மாவட்டத்திற்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம். முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவும் அதிக ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....