பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

Date:

பிரித்தானிய கடல் எல்லையை மீறி, ரஷ்யா நாட்டின் உளவு கப்பல் ஒன்று பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்தத 2வது உளவுக் கப்பல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பிரித்தானியா தன் கடல் எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்