பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாதென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்காளிகள் சார்பில் பிரதி...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய சமகி கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தின்...
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்ற நபர்களின் எண்ணிக்கை 829,220 ஆக உயர்ந்துள்ளது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை நேற்று 645 நபர்களுக்கு மட்டுமே வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 29 ஆம்...
அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் இரண்டு தாதியர்களை கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க...