இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்ற நபர்களின் எண்ணிக்கை 829,220 ஆக உயர்ந்துள்ளது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை நேற்று 645 நபர்களுக்கு மட்டுமே வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை COVID-19 தேசிய தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1