யார் எவ்வாறான குற்றம் செய்தார்கள் என்பது தெளிவற்ற நிலையில், பரிபாலனசபையினரை நீதி மன்றில் தோன்றுமாறு அறிவித்தல் வழங்குமாறு கோருவது முதிர்ச்சியடையாத விண்ணப்பம் என்று தாம் ஆட்சேபித்தாக சட்டத்தரணி கே.சயந்தன் தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) வட மாகாண ஆளுனர்...
உலகின் முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில், இலங்கைக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிப்புக்கள் உள்ளிட்ட பல தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
அமேசன் இணையத்தளத்தின் விளம்பரத்தின்படி இதன் விலை 12...
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளது. எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.
மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும்...
கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சீனி மற்றும் இனிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகை 187 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு...