spot_imgspot_img

இலங்கை

அமரபுர மகாநாயக்கர் தம்மாவாச தேரர் காலமானார்!

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் இன்று (22) காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார். 1933ஆம் ஆண்டு பிறந்த தம்மாவாச...

முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் எஸ்கேப்: யாழில் சம்பவம்!

யாழில் முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதமெழுதி வைத்து விட்டு மாயமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களின் முன்னர் வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றது. அதை தொடர்ந்து அந்த ஜோடி, அன்று இரவு யாழ்...

இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...

ஒவ்வொரு முறை கொழும்பு போகும்போதும் சிங்கள மீடியாவில் போட்டி கொடுத்தால் விரைவில் இனப்பிரச்சனைக்கு தீர்வு: மஹிந்தவின் முன்னாள் சகா!

நான் கொழும்பிற்கு போகும்போது ஒவ்வொரு முறையும் சிங்கள ஊடகங்களில் பேட்டி கொடுப்பேன். அதன்மூலம் எமது பிரச்சனையை அவர்களிற்கு சொல்லலாம். நான் சிங்களத்தில் பாராளுமன்றத்தில் பேசியபோது,  சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களே வந்து என்னுடன் பேசியுள்ளனர்...

யாழில் வர்ணம் பூசுபவரால் பரவிய கொரோனா: இன்றைய வடக்கு பரிசோதனை முடிவுகள்!

இன்று வட மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் யாழ் மாட்டத்தில் 11 பேரும், மன்னாரில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வடக்கில் 290 பேரின் பிசிஆர் மாதிரிகள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img