இலங்கையில் நேற்று 139 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 164 நாட்களின் பின்னர் நாட்டில் முதல் முறையாக 150 க்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்றாளர்கள. பதிவாகியுள்ளனர்.
நேற்று 139 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். பேலியகொட...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள்...
பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் யுவதிகளை பேச்சாலேயே வசியம் செய்து, பின்னர் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை கொள்ளையிடும் பலே கில்லாடியை நீர்கொழும்பு குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ நாங்கள் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மதுரமரம் நேற்றையதினம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது,
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயமானது ஆரம்பகாலத்தில் குறித்த மதுரமரத்தின் கீழே அமையப் பெற்றிருந்தது.
பின்னாட்களில் குறித்த ஆலயம் பெரும் ஆலயமாக...