திருமணப் பதிவுக்கான கட்டணங்களை அதிகரிக்கப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.
அதன்படி, திருமண விபரம் சமர்ப்பிக்கப்பட்ட 12ஆம் நாளின் பின் நடக்கும் திருமணத்திற்கு...
நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற்குரூஸ்...
நுண்நிதி கடனை நிறுத்த கோரியும் பெண்களின் பாதிப்புக்களை வெளிப்படுத்தியும் முல்லைத்தீவில் கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நுண்நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை...
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகள் இன்று...
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கியுளளார்.
ஒரு...