இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் அண்மையில் குடும்ப விவகாரத்தினால் ஏற்பட்ட மோதல் குறித்து தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த மோதலில், இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த மோதல், வாள்வெட்டு குழுக்களுடன்...
லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட 177 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான...
சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத சித்தாந்தங்களை இணையத்தளங்களில் ஒளிபரப்பியமை, பிரச்சாரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரல் கைது செய்தயப்பட்டுள்ளனர்.
சஹ்ரான் ஹாஷிமினின் சித்தாந்தங்களை இணையத்தளத்தில் ஒளிரப்பிய குற்றச்சாட்டில் 31 மற்றும்...
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்...