கைதிலிருந்து தப்ப இலஞ்சப் பணத்தை விழுங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கியுளளார்.

ஒரு வாகன விவகாரத்தில் நபர் ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தார். நேற்று 5,000 ரூபா தாள்களாக அந்த பணத்தை வழங்கினார்.

அந்த நேரத்தில் அதிகாரிகள் அங்கு திடீரென நுழைந்து  அவரை கைது செய்ய முயன்றபோது, இரண்டு தாள்களையும் விழுங்கி விட்டார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்