யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

Date:

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர், அங்குள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனையை சேர்ந்த 19 வயதான யுவதியே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து கிணற்றில் குதித்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்