யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர், அங்குள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனையை சேர்ந்த 19 வயதான யுவதியே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது தவறான முடிவெடுத்து கிணற்றில் குதித்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.



