நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யார்க்கரை பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரமாக சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி...
வெலிசறை கடற்படை முகாமில் உடற்பயிற்சி பிரிவில் பணியாற்றிய ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
உடற்பயிற்சிக்கூடத்திற்கு பொறுப்பாக செயற்பட்டவர் நேற்று முன்தினம் (26) படுக்கையிலேயே உயிரிழந்திருந்தார். அவரது பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா...
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.
ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன, இரண்டாவது டோஸ் முதலில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
தடுப்பூசியின் முதல்...
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) நேற்று (27) பின்னிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர்...